Saturday, January 1, 2011

திருப்தி

எவன் தன்னுடைய பலத்தில் திருப்தியடைகின்றானோ அது ஒரு நாள் மிகைக்கப்படும். எவன் தன் புகழில் திருப்தியடைகின்றானோ அது ஒரு நாள் அவனை விட்டுச் சென்றுவிடும்.