Friday, June 24, 2011
விடியல்
சம்மட்டியால் அடிபட்டு
உணர்விழந்து கிடக்கின்றேன்
ஒவ்வொரு விடியலும்
இராட்சசனாய்
என் உடலோ
எனக்குச் சுமையாய்
தழ்ழாடுகின்றேன்
ஊன்றுகோல் நாடினேன்
என் கண்ணில்
பட்டதெல்லாம்
உழுத்துப் போன கோல்கள் தான்
.....அய்யாஷ் அலி....
Wednesday, June 22, 2011
அன்புள்ளம் கொண்டவனே
என் மனச் சோலையில்
மலர்ந்து மணம் வீசும்
அன்புள்ளம் கொண்டவனே
நட்பெனும் செடி வளர்ந்திட
நாளும் பொழிவாய் பாசமெனும் மழைநீரை
பிரிவின்றி என்றுமே
சேர்ந்தே வாழ்ந்திட
நாழும் பிரார்த்திப்பாய்
வல்ல இறைவனை.......................
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)