இம் மண்ணில் பிறந்த போது
வெறுமையான
சிறிய உள்ளத்தை தந்தாய்
உன் மீதான தூய்மையான
காதலில் மூழ்கடித்தேன்
நீதான் என் காதலன்
நீதான் என் உரிமையாளன்
என் உள்ளத்திலோ
உன்மீதான காதல்
பிரவாகிக்கின்றது
உன்
நெருக்கமே என் சந்தோசம்
உன் திருப்தியே
என் விருப்பம்
இவற்றையே
நான் வேண்டுகின்றேன்
உன் ஞாபகத்திலே
என் உள்ளம்
சாந்தியடைகின்றது
என் உயர்வான
ஆட்சியாளனே
நான்
உன்னையே அழைக்கின்றேன்....
உன்னையே புகழ்கின்றேன்...........
உன் கிருபையினையே
யாசிக்கின்றேன்..........
என்னை
நேர்வழிப்படுத்தியதற்காய்
உன்னை புகழ்கின்றேன்
என் உள்ளமோ
உன் ஞாபகத்தால்
அச்சமடைகின்றது
உன்
வார்த்தைகளை உணர்ந்து
அடிபணிவதற்காள்
எனது உள்ளத்தை
இச்தீரப்படுத்துவாயாக
ஆமீன்!!!!!!!.............
வெறுமையான
சிறிய உள்ளத்தை தந்தாய்
உன் மீதான தூய்மையான
காதலில் மூழ்கடித்தேன்
நீதான் என் காதலன்
நீதான் என் உரிமையாளன்
என் உள்ளத்திலோ
உன்மீதான காதல்
பிரவாகிக்கின்றது
உன்
நெருக்கமே என் சந்தோசம்
உன் திருப்தியே
என் விருப்பம்
இவற்றையே
நான் வேண்டுகின்றேன்
உன் ஞாபகத்திலே
என் உள்ளம்
சாந்தியடைகின்றது
என் உயர்வான
ஆட்சியாளனே
நான்
உன்னையே அழைக்கின்றேன்....
உன்னையே புகழ்கின்றேன்...........
உன் கிருபையினையே
யாசிக்கின்றேன்..........
என்னை
நேர்வழிப்படுத்தியதற்காய்
உன்னை புகழ்கின்றேன்
என் உள்ளமோ
உன் ஞாபகத்தால்
அச்சமடைகின்றது
உன்
வார்த்தைகளை உணர்ந்து
அடிபணிவதற்காள்
எனது உள்ளத்தை
இச்தீரப்படுத்துவாயாக
ஆமீன்!!!!!!!.............
No comments:
Click Here To add Comment
Post a Comment
Blogger Widgets