Sunday, April 29, 2012

அன்பின் எல்லை


அன்பு பயம்
இதன் மிகுதியோ
பெருமை மட்டுமே

கண்ணீர்
இரவுள் மட்டுமே

வார்த்தைகள் அனைத்தும்
என்னைவிட்டு தொலைந்தபின்
ஒரு மின்குமிழுடனான கதிரையே
எனதான வாசச்தலம்

உனதான நினைவுகளின் பின்
கனவு
பத்திரமாய் வீடுதிரும்பும்
உனதான வருகையை யாசித்து



தூக்கம்
நாளைய வாழ்விற்கான
காத்திருப்பு

எதிர்பார்புகளின் பின்
உனது அன்பின் நினைவுகளினுடான
சந்தோஷம்

நம்பிக்கை
என்னைவிட்டு அகன்றபின்
நாநோ ஓரு கல்
சிந்தனைகளால் தாக்கமடையா

அனைத்துத் தியாகங்களும்
பசி - வலி
ஆர்வம் - வாக்குறுதி
நச்டம் - இலபத்தினுடே

உன்மீது
எனதான அன்பினைத்தவிர
இங்கே வேறோன்றில்லை

தடைகளைவிட்டும்
உன்னை மீட்பதில்
காற்றுடன் எது காத்திருக்கின்றது?
அதனுடன் நீ போராடு!!!!!!!!






No comments:

Click Here To add Comment

Post a Comment

Blogger Widgets