Monday, May 7, 2012
கடைசிக் கொத்து
மறதியை
உன்
விருப்பின் படியே
செய்துகொள்
மலர்ப் பூங்கா
ஒருபோதும்
எம்மை ஞாபகப்படுத்தாது
உன்
கண்களோ
இகழப்பட்ட
சுத்தமான
தேனின் சுவையை
உறுஞ்சுகின்றன
Read more »
Saturday, May 5, 2012
இன்னும் விரும்பவில்லையா
என்னை
இன்னும்
நீ
விரும்பவில்லையா
நானே
மெல்லிய
தேய்பிறை
என்
இதையத்தை
சுற்றி
மிகக்
குர்மையான
தீண்டக்
காத்திருக்கும்
வில்போன்ற
வாள்
அது
என்னை
தீண்டும்
முன்
சக்திமிக்க
தங்க
ஒளியுடன்
நான்
வளரவேண்டும்
Read more »
Tuesday, May 1, 2012
உன் பிரிவால் மரமானேன்
உன்
பிரிவின்
பின்
எனக்காக
வீடு
திரும்புவாய்
என்ற
நப்பாசையில்
பலகோடிகளில்
ஒண்டியாய்
ஓடிக்கொண்டிருக்கும்
நட்சத்திரங்கள்
போல்
சூரியன்
,
காற்றை
நேசிக்கும்
மலைச்சிகரத்தின்
ஒற்றை
மரமானேன்
Read more »
Sunday, April 29, 2012
அன்பின் எல்லை
அன்பு
பயம்
இதன்
மிகுதியோ
பெருமை
மட்டுமே
கண்ணீர்
இரவுள்
மட்டுமே
வார்த்தைகள்
அனைத்தும்
என்னைவிட்டு
தொலைந்தபின்
ஒரு
மின்குமிழுடனான
கதிரையே
எனதான
வாசச்தலம்
உனதான
நினைவுகளின்
பின்
கனவு
பத்திரமாய்
வீடுதிரும்பும்
உனதான
வருகையை
யாசித்து
Read more »
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)