Sunday, April 15, 2012

அந்திம காலம்


நானோ ஒரு கெட்ட கனவில் இருக்கிறேன்
பூமியின் முடிவிலே இருந்தேன்
போரின் பின்னரான
அந்த காலைபொழுது
நான் எதையும் கேட்கவில்லை
யாருமே அங்கு இல்லை

நான் நேசித்தவர்ளின் அன்பால் சூழப்பட்டு
அமைதியாக வாழ்கின்றேன்
இருந்தும்
நாளை என்ன நடக்கும் என்பதை அறியேன்!!!!!!!


அழகான நட்சத்திரம்
ம்
அதை யாராலும் அழிக்க முடியாது


அது அழகாகத் தூங்குகின்றது
அதை எமது பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமே

நான் இழந்தவையோ
அதிகம்
அவை என்னவேன்றே மறந்துவிட்டேன்

அன்பாய் வேண்டுகின்றேன்
எனக்காக இந்த நீல வானத்தையாவது விட்டுவிடுங்கள்
நான் கத்த வேண்டுமல்லவா?????


அழகான நட்சத்திரம்
எப்போது இந்த வெளிச்சம் பிறந்தது!!


அதன் ஆரம்பமோ
மிக தொலைவானது

அதை அறியும்
எந்த வழியும் எமக்கில்லை


அழகான நட்சத்திரம்
அதை யாராலும் அழிக்க முடியாது
அது அழகாகத் தூங்குகின்றது
அதை எமது பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமே





No comments:

Click Here To add Comment

Post a Comment

Blogger Widgets