Thursday, April 26, 2012

மீண்டும் சந்திப்போம்!!!!!!!!

உன் கூந்தலே
என் இதையத்தை திருடிவிட்டது
உன் கண்ணகள் என் மனதில்
ஆழக் காயப்படுத்திவிட்டன

உன்நோடு வாழ
எதனையும் தாங்கத்  தயார்

எமது அன்பு
இருளிலும் நிலைத்திருக்கலாம்
வருடங்கள் பலவானாலும்
எதனாலும் மாற்ற முடியாது
எதுவாகயிருந்தாலும்


நீ இருக்கும் காலமெல்லாம்
நான் இங்கேயே நிலைகொண்டிருப்பேன்














இழப்பதென்றால்
உன்னைத்தவிர
எதைனையும் இழப்பேன்

அன்பு உண்மையானதே!!!!!!!!!

எமக்கிடையில்
மகிழ்வுகள் இருந்தால்
எமது காதல் சேவைசெய்யலாம்
காலத்தினையும் தாண்டி

நான் உனக்காக வாழ விரும்புகின்றேன்
மறணம் வரும் வரை
உன்னைத் தவிர
எதனையும் இழக்கமுடியும்

அன்பு உண்மையானதே!!!!!

உன்னை பாதுகாப்பதில்
எனக்கு எத்துனை கச்டங்கள்
நிகழ்தாலும்
எமது காதல் சேவைசெய்யலாம்
காலத்தினையும் தாண்டி

எமது அடுத்த வாழ்வில்
மீண்டும் சந்திப்போம்!!!!!!!!!!!!!!







No comments:

Click Here To add Comment

Post a Comment

Blogger Widgets