Wednesday, June 22, 2011

அன்புள்ளம் கொண்டவனே

என் மனச் சோலையில்
மலர்ந்து மணம் வீசும்
அன்புள்ளம் கொண்டவனே
நட்பெனும் செடி வளர்ந்திட
நாளும் பொழிவாய் பாசமெனும் மழைநீரை
பிரிவின்றி என்றுமே
சேர்ந்தே வாழ்ந்திட
நாழும் பிரார்த்திப்பாய்
வல்ல இறைவனை.......................